நான்காவது மாடியிலிருந்து பொருட்களை வீசிய ஆடவர் கைது

தனது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலிருந்து பொருட்களை ஒன் றன் பின் ஒன்றாக வீசி எறிந்த 57 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். அப்பர் பூன் கெங் ரோடு, புளோக் 15ல் உள்ள தனது வீட்டின் பின்புற சன்னலிலிருந்து அவர் சாயங்கள் உள்ள கலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன் றவற்றை கீழே வீசினார். இச்சம்பவம் தொடர்பில் தங்க ளுக்கு நேற்றுக் காலை 10.20 மணிக்கு தகவல் கிடைத்தது என்று போலிஸ் தெரிவித்தது. "தனது வீட்டிலிருந்து ஆடவர் ஒருவர் சாயங்கள் உள்ள கலன் கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வீசியெறிந்தார். இதில் எவருக்கும் காயம் ஏற்பட வில்லை," என்று போலிஸ் கூறி யது.

மனநலச் சுகாதாரச் சட்டத்தின் அடிப்படையில், கண்மூடித்தனமாக செயல்பட்ட குற்றத்தின் பேரில் அந்த ஆடவர் கைது செய்யப்பட் டார். அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்று அறியப் படுகிறது. மேலே இருந்து வீசப்பட்ட சாயத்தால் குறைந்தது இரண்டு கார்களுக்கு சேதம் ஏற்பட்டது.

நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து வீசப்பட்ட சாயத்தால் குறைந்தது இரண்டு கார்களுக்கு சேதம் ஏற்பட்டது. படம்: ‌ஷின்மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!