இணைய வர்த்தகம், கடன் தொடர்பான பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். 18 முதல் 43 வரையிலான அவர்களுள் எண்மர் ஆண்கள், அறுவர் பெண்கள். பொங்கோல், செங்காங் வட்டாரங்களில் மொத்தம் 42 சம்பவங்களில் $338,000 தொகை பண மோசடி செய்யப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் இரு நாட்கள் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் அங் மோ கியோ போலிஸ் பிரிவின் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர். மோசடி வழக்கு தொடர்பாக இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இணைய விளம்பரங்களை உடனே நம்பிவிடாமல் அறிமுகம் இல்லாதவர்களுடன் தனிநபர் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
$338,000 பண மோசடி வழக்கில் 14 பேர் கைது
27 Jul 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jul 2018 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!