மியன்மாரில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன், 32, கியாவ் சோ ஊ, 28, ஆகிய இருவருக்கும் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அரசாங்க ரகசிய சட்டத்தை அவர்கள் மீறிவிட்டார்கள் என்று அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மியன்மார் நாட்டில் இடம்பெறும் ஜனநாயகப் பரிணாம வளர்ச்சியில் ஒரு பின்னடைவு என்று ராய்ட்டர்ஸ் தலைமைச் செய்தியாளர் ஸ்டீபன் ஜே அட்லர் கருத்து தெரிவித்து இருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்
மியன்மாரில் செய்தியாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை
4 Sep 2018 17:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Sep 2018 06:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!