ஜெர்மனியில் குடியேறிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் வலதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக சிம்னிட்ஸ் நகரில் திங்கட்கிழமை மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரை அங்கு கூடியிருந்தவர்கள் உயரே தூக்கிய வண்ணம் வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் இனவாதப் பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று கூக்குரல் எழுப்பினர். ஜெர்மனியில் சிம்னிட்ஸ் நகரில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வலதுசாரிக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அந்த நபரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
வலதுசாரிக்கு எதிராக ஜெர்மனியில் மாபெரும் போராட்டம்
5 Sep 2018 09:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2018 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!