தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசு 'செவாலியே' விருது அறிவித்து இருக்கிறது. கலை, இலக்கியத் துறையில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் 'செவாலியே' விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். இதில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் முதல் இந்திய நடிகராக சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தாண்டு 'செவா லியே' விருதை கமல்ஹாசனுக்கு அறிவித் துள்ளது பிரான்ஸ் அரசு. இந்த விருது பிரான்சின் கலாசார, தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் கமல்ஹாசனுக்கு 'செவாலியே' விருது அறிவித்திருப்பது மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. விரைவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இவ்விருதை வழங்கி கௌரவிக்க இருக்கிறது பிரான்ஸ் அரசு.
கமல்ஹாசனுக்கு ‘செவாலியே’ விருது
23 Aug 2016 06:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Aug 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!