சூர்யா, ஷ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் 'சிங்கம்' படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் 'எஸ் 3' படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்த பின்பும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதைத் தள்ளிவைப்பதாகவும் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கி இருக்கிறார்.
தள்ளிப்போனது சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தின் வெளியீடு
25 Jan 2017 11:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2017 06:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!