அருண் விஜய் சில ஆண் டுகளாக தனக்கு ஒரு நல்ல படம் கிடைக்காதா என்று காத்துக் கொண்டு இருந்தார். அவரின் காத்திருப்பிற்கு பலனாக 'என்னை அறிந்தால்' படம் அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு ஆண் டு கள் கழித்து மீண்டும் 'குற்றம்=23' படத் தில் நடித் தி ருக் கிறார். இந்தப் படமும் ரசிகர் களி டம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் அறிவழகனின் 'ஈரம்', 'வல்லி னம்', 'ஆறாது சினம்' என மூன்று படங்களுமே வெவ்வேறு கதைக் க ளங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள். அறிவழகனின் நான்காவது படம் 'குற்றம் 23'.
'குற்றம்23' படத்தில் நாயகி மகிமா நம்பியாரும் நாயகன் அருண்விஜய்யும் தோன்றும் காட்சி.