முதலமைச்சர் வீட்டில் சோதனை

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் பணமும் பரிசுப் பொருட்களும் கதிர்காமம் பகுதியிலுள்ள முதல்வர் ரங்கசாமி யின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் 5 வாகனங்களில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்குள் சென்று சோதனை நடத் தினர். சுமார் 10 நிமிடம் சோதனை நடத்தியும் எதனையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!