சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இப்புதிய புயலானது காரைக்கால், நாகப்பட்டினம் இடையே இன்று எந்நேரத்திலும் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. "தற்போது இலங்கை, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இப்புயல் நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது," என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் கோடையிலும் மாநகர சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கிக் கிடந்தது.
காரைக்கால்- நாகை இடையே கரையைக் கடக்கிறது புதிய புயல்
18 May 2016 08:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2016 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!