பத்தாம் வகுப்பு மாணவி கடத்தல்

பூந்தமல்லி: சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த மேட்டுத் தாங்கலைச் சேர்ந்தவர் ராஜ் குமார். சாயமடிக்கும் தொழில் புரியும் இவர் அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்றார். இது குறித்து மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலிசார், 'மைனர்' பெண்ணைக் கடத்தியதாக ராஜ்குமாரை கைது செய்து மாணவியை மீட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!