பூந்தமல்லி: சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த மேட்டுத் தாங்கலைச் சேர்ந்தவர் ராஜ் குமார். சாயமடிக்கும் தொழில் புரியும் இவர் அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்றார். இது குறித்து மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலிசார், 'மைனர்' பெண்ணைக் கடத்தியதாக ராஜ்குமாரை கைது செய்து மாணவியை மீட்டனர்.
பத்தாம் வகுப்பு மாணவி கடத்தல்
5 Jun 2016 00:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jun 2016 00:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!