மரக்கன்றுகள் விநியோகிக்கும் ஓட்டுநர்

விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் கருணாநிதி. இயற்கையின் மீதும், மரங்கள் மீதும் மிகுந்த பற்று கொண்ட இவரை 'மரம் கருணாநிதி' என்றே அழைக்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட தினங்களில் தனது சொந்த செலவில் ஆயிரம் மரக் கன்றுகளை வாங்கி, தம்மை வாழ்த்த வருபவர்களுக்கு வழங்குகிறார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று முன்தினமும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார் இவர். இதுவரை சுமார் 7 லட்சம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளதாகக் கூறும் கருணாநிதி, தனது வாழ்நாளில் 100 கோடி மரக்கன்றுகளை வழங்குவதே லட்சியம் என்கிறார். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!