கோத்தா கினபாலு: மலேசியாவில் லஹாட் டத்து, கம்போங் பகுதியில் ஆயுதங்களுடன் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்ட பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் 9 பேருக்கு சாபாவில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த 9 பேரில் அமிர்பாகார் ஹுஸ்னின் கிரம், அவரது உறவினர் சுல்தான் ஜமாலுல் கிரம் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவியதாகக் கூறப்பட்டது. அந்த 9 பேர் மீதும் 121 பிரிவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததற்காக மேலும் இருவருக்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
லஹாட் டத்து ஊடுருவல்: 9 பேருக்கு ஆயுள் தண்டனை
27 Jul 2016 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jul 2016 03:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!