லஹாட் டத்து ஊடுருவல்: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

கோத்தா கினபாலு: மலேசியாவில் லஹாட் டத்து, கம்போங் பகுதியில் ஆயுதங்களுடன் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்ட பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் 9 பேருக்கு சாபாவில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த 9 பேரில் அமிர்பாகார் ஹுஸ்னின் கிரம், அவரது உறவினர் சுல்தான் ஜமாலுல் கிரம் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவியதாகக் கூறப்பட்டது. அந்த 9 பேர் மீதும் 121 பிரிவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததற்காக மேலும் இருவருக்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!