காரை பின்தொடர்ந்து ஓடிவந்த சசிகலா ஆதரவாளர்கள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா. அவரை அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கண்ணீர் மல்க வழியனுப்பினர். அப்போது சில தொண்டர்கள் அவரது காரின் இருபுறமும் முன் பக்கமும் ஓடியபடியே அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். எனினும் சிறிது தூரம் சென்றதும் தன்னைப் பின்தொடர வேண்டாம் என சசிகலா அவர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் தொண்டர்கள் வழிவிட அவரது கார் பெங்களூரு நோக்கி வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!