தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது

ஹைதராபாத்: ஹைதராபாத், கச்சிகுடா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் தெலுங்கு படம் ஒன்று திரையிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி படத்தைத் திரையிடும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் பார்க்க வந்த இருவர் தேசிய கீதத் திற்கு எழுந்து நிற்காததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!