கைபேசிக்காக மாணவர் படுகொலை

மதுரை: கைபேசிக்காக பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை வழிப்பறிக் கொள்ளையர்கள் கொலை செய்ததாக நம்பப்படுகி றது. மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற அம்மாணவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியைப் பறிப்பதற்காக வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரைக் கொன்றிருப்பதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளது சக மாணவர்களைத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!