மகளை கடித்த சிறுத்தை; விறகுக் கட்டையால் தாக்கி விரட்டிய தாய்

வால்பாறை: தன் மகளைக் கடித்த சிறுத்தையைத் தாய் அடித்து விரட்டிய சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. ஆலங்குளத்தைச் சேர்ந்த முத்துமாரி (42 வயது) வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் சத்யா 5ஆம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரியின் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் சிறுமி சத்யாவின் கழுத்தைக் கடித்து இழுத்துச் சென்றது.

இதைக் கண்டு பதறிப்போன முத்துமாரி சட்டென அங்கிருந்த விறகுக் கட்டையை எடுத்து சிறுத்தையின் தலையில் பலமாகத் தாக்கி யுள்ளார். இதையடுத்து சத்யாவை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது சிறுத்தை. படுகாயமடைந்த சிறுமி சத்யா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகளைக் காப்பாற்றவேண்டும் என்ற பதைபதைப்பில் சிறுத் தையை ஆவேசத்துடன் தாக்கியதாக முத்துமாரி தெரிவித்துள் ளார். அவரது தைரியத்தைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!