ஆங்கிலத்தில் பேச அரசு பள்ளி மாணவர்களுக்கு குறுவட்டு

கோபி: கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு சார்பில் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

“வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு விரைவில் ரூ.2,000 வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கப்படும். க்யூ.ஆர். குறியீடு மூலம் பாடங்களை மாணவர்கள் படிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக துவங்கப்பட்டுள்ளது. பாடங்களை கற்றுத்தருவதற்காக ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2,000 வார்த்தைகள் கொண்ட குறுவட்டு (சிடி) தயாரிக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் வழங்கப்படும்,” என்றார் செங்கோட்டையன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!