மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது; 16 பேருக்கு கிருமித்தொற்று

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதி காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த பலர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 16 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மேலப்பாளையம் பகுதியைத் தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவிட்டார்.

மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அங்கு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அறவே இல்லை.

அங்கு சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது.

#தமிழ்நாடு #மேலப்பாளையம் #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!