ஆட்டின் விலை 1.5 கோடி ரூபாயாம்; 70 லட்ச ரூபாய் வரை ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்

இந்தியாவின் மேற்கு மகாராஷ்டிரா பகுதியிலுள்ள அட்பாடி சந்தை கால்நடை விற்பனைக்குப் பெயர் போனது.

இந்தச் சந்தையில் நேற்று ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

சங்கோலா தாலுகாவைச் சேர்ந்த பாபுராவ் மெட்காரி என்பவர் தம்முடைய ஆட்டை விற்பனைக்குக் கொண்டு வந்தார். ஆட்டை ஏலத்துக்கு விட்ட அவர், அதனை 1.5 கோடி ரூபாய்க்கு விற்க விரும்பினார். அதனால், ஏலம் விட்டார்.

ஆனால், அங்கு கூடியிருந்தவர்கள் 70 லட்ச ரூபாய் வரை அந்த ஆட்டை ஏலத்தில் கேட்டனர்.

ஆனால், ஆட்டின் விற்பனையாளர் 1.5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விற்பேன் என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

அப்படி அந்த ஆட்டில் என்னதான் சிறப்பம்சம் என்கிறீர்களா? அதன் பெயர்தான்.

ஆம். அந்த ஆட்டிற்கு அதன் உரிமையாளர் ‘மோடி’ எனப் பெரிட்டு வளர்த்தாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!