தாயையும் தமக்கையையும் இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

பெங்­க­ளூரு: இரு வாரங்­களுக்­கு­முன் கொரோ­னா­விடம் தாயைப் பறிகொடுத்த இந்­திய கிரிக்­கெட் வீராங்­கனை வேதா கிருஷ்­ண­மூர்த்தி (படம்), இப்­போது தம் மூத்த சகோ­த­ரி­யை­யும் அதனிடம் இழந்துவிட்டார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி இவ­ரின் தாயார் செலு­வம்பா தேவி மர­ண­ம­டைந்­தார்.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றுக்­காக கர்­நா­டக மாநி­லம், சிக்­க­ம­ளூ­ரில் உள்ள ஒரு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த வேதா­வின் சகோ­தரி வத்சலா, 45, கடந்த புத­னன்று இறந்து ­விட்டார். அவ­ரு­டைய கண­வர் சில ஆண்­டு­களுக்­கு­முன் மாண்டு போ­னது குறிப்­பி­டத்தக்­கது. அத்­தம்­ப­தி­ய­ருக்கு ஒரு மகன் இருக்­கி­றார்.

இந்­திய அணிக்­காக இது­வரை 48 ஒரு­நாள் போட்­டி­க­ளி­லும் 76 டி20 போட்­டி­க­ளி­லும் விளை­யா­டி­யுள்ள வேதா­விற்­குத் 'தொற்று இல்லை' எனப் பரி­சோ­த­னை­யில் உறு­தி­யா­னது.

அடுத்­த­டுத்து தாயை­யும் தமக்­கை­யை­யும் இழந்து வாடும் வேதா­விற்கு கிரிக்­கெட் பிர­ப­லங்­கள் ஆறு­தல் கூறி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!