அரிய ஓவியப் படைப்புகளைக் கண்டு ரசிக்க சிறந்த வாய்ப்பாக அமைகிறது வாரணம் ஓவியக் கண்காட்சி. சிங்கப்பூரின் இந்திய சமூகத் தைச் சேர்ந்த பலதரப்பட்ட 25 ஓவியக் கலைஞர்களின் பல்வேறு படைப்புகள் இந்த வாரம் நடக்கவுள்ள இந்த ஓவியக் கண் காட்சியில் இடம்பெறுகின்றன. தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சி எண் 140, ஹில் ஸ்திரீட்டில் உள்ள தகவல் தொடர்பு அமைச்சின் முதல் தளத்தில் உள்ள காட்சிக் கூடத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.
‘வாரணம்’ ஓவியக் கண்காட்சி
9 Nov 2016 07:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!