அப்துல் ரஹீமும் (இடக்கோடி) ரிஸ்வானா பேகமும் (இடமிருந்து நான்காவது) தம்பதியராக இணைந்து கொண்டாடும் முதல் நோன்புப் பெருநாள் இது. ரமலான் மாதத்தில் சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உணவு, பரிசுக் கூடை, பற்றுச்சீட்டுகள் வழங்கும் இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தின் திட்டத்தில் தம்பதியர் இருவரும் தங்களை இணைத்துக்கொண்டு, தொண்டூழியத்தில் ஈடுபட்டனர். மாதம் முழுவதும் குடும்பத்தினருடன் ஒன்றுசேர்ந்து நோன்பு திறந்து ரஹீம்=ரிஸ்வானா தம்பதியர் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தினர். இன்று தங்களின் பெற்றோர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாளை விமரிசையாகக் கொண்டாட தம்பதியர் திட்டமிட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நோன்புப் பெருநாள் கொண்டாடும் புதுமணத் தம்பதி
15 Jun 2018 07:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jun 2018 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!