விழுப்பும்: தமது பதினெட்டாவது வயதில் தொடங்கி இன்றுவரை கடந்த 28 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகிறார் ராஜேந்திரன். விழுப்புரத்தைச் சேர்ந்த 46 வயதான இவர், ஆண்டுக்கு 4 முறை ரத்தத்தை தானமாக வழங் குவதை கடமையாகக் கொண்டுள் ளார். சொந்தமாக தேநீர்க்கடை வைத்துள்ள இவர், இதுவரை 112 முறை ரத்த தானம் வழங்கியிருப் பது குறிப்பிடத்தக்கது. ரத்தம் கொடுப்பதால் தமக்கு சோர்வு ஏதும் ஏற்படுவதில்லை என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிடும் ராஜேந்திரன், அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறார். "எனது மனைவி பர்கானாவும் அவ்வப்போது ரத்த தானம் அளிக் கிறார். 12ஆம் வகுப்பு பயிலும் எனது மகன் ராகுலும் 18ஆவது வயதில் ரத்த தானத்தைத் தொடங்கி உள்ளார். அவரும் என் வழியைத் தொடர்வார்," என்கிறார் ராஜேந்திரன்.
28 ஆண்டுகளாக ரத்ததானம்: தேநீர் கடைக்காரர் நற்செயல்
16 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jun 2017 06:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!