மாஸ்கோ: சிரியாவில் ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஐஎஸ் குழுவின் தலைவன் அபு பக்கர் அல் பாக்டாடி கொல்லப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ராக்கா நகரில் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐஎஸ் குழுவின் தலைவர்கள் கூடியிருந்தபோது அவர்களைக் குறிவைத்து ரஷ்ய விமானங்கள் சென்ற மாதம் 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. தாக்குதலில் பாக்டாடி கொல்லப்பட்டதாக இதற்கு முன்பும் பல தடவை செய்திகள் வெளிவந்திருப்பதால் இந்தத் தகவலை அமெரிக்காவால் உறுதிப்படுத்த முடியவில்லை. சிரியா அரசாங்கமும் இது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடவில்லை.
ரஷ்ய விமானத் தாக்குதலில் ஐஎஸ் தலைவன் கொல்லப்பட்டிருக்கலாம்
17 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2017 06:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!