எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கா விட்டால் என்னதான் செய்யமுடியும்? கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. தற்போது நடிகை ஓவியாவின் நிலைமையும் இதுதான். 'களவாணி'யில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், பிறகு தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். தற்போது அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இரு நாயகிகளில் ஓவியாவும் ஒருவர். இந்நிலையில் தொடர்ந்து நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லையாம். இதனால் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் ரெஜினா. "ஒரு பாடலுக்கு நடனமாடுவதால் என் மதிப்பு குறைந்துவிடாது. நடிகை என்பவர் எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தன் திறமையை நிரூபிக்கவேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்," என்கிறார் ஓவியா.
குத்தாட்டம் போடத் தயாரான ஓவியா
21 Jun 2017 08:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!