தமிழகத்தின் பிரபல பத்திரிகை யாளரும் எழுத்தாளருமான திரு மாலன் சிங்கப்பூர் தமிழ் இலக் கியத்தின் தனிக்குரல்கள் பற்றி வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு பேசுவார். லீ கோங் சியான் ஆய்வாளரான மாலன் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். "தனிக் குரல்கள்: மாறுபட்ட சிந்தனை களை முன்வைக்கும் தமிழ்ப் படைப்புகள் மீதான பார்வையும் அயல்மொழி படைப்புகள் பற்றிய குறிப்புகளும்" என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
சிங்கப்பூர் இலக்கியம் குறித்து மாலன் உரை
21 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!