சிவகங்கை: மாட்டிறைச்சி மீதான தடைக்குப் பிறகு வாகனங்க ளில் மாடுகளை ஏற்றிச் செல்வது பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சாத்தூரைச் சேர்ந்த சும்சுதீன் என்ப வரும் சிக்கலைச் சந்தித்துள்ளார். நேற்று முன்தினம் அவர், தேவகோட்டை சந்தையில் 27 மாடுகளை வாங்கி, தன் வேனில் ஏற்றிச் சென்றார். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே வந்த போது, உள்ளூர் பாஜகவினர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். சிறிய வாகனத்தில் அதிக மாடுகளை ஏற்றிச் செல்வதாக புகார் எழுப்பிய அவர்கள், நகர காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சிவகங்கை ஜமாத்தைச் சேர்ந்த பலரும், வாகனத்தையும் மாடுளையும் விடுவிக்க வலியுறுத்த, பாஜகவினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் போலிசார் விடுத்தனர்.
மாடுகளை ஏற்றி வந்த வாகனத்தை தடுத்த பாஜகவினரால் பரபரப்பு
26 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2017 08:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!