ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் களம் காணும் பொன்ராஜ்

விருதுநகர்: முன்னாள் அதிபர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என அவரது அறிவியல் ஆலோசகராகச் செயல்பட்ட பொன்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். கலாமின் அக்கனவை நனவாக்கும் பொருட்டு, அரசியல் களம் காண இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "கலாமின் கொள்கையான தரமான கல்வி அமையவேண்டும். தொழில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை வகுக்கவேண்டும். எனவே இளைஞர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்குகிறேன்," என்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பொன்ராஜ் கூறினார். லஞ்சம், ஊழலற்ற அரசை உருவாக்கவே தாம் அரசிய லுக்கு வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களை அறிவித்த கையோடு தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!