சென்னை: ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதியமைச் சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத் துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேளிக்கை வரி தொடர் பாக முதல்வருடன் கலந்தாலோசிக்க இருப்பதாகக் கூறினார். " தி ரை ய ர ங் க ங் க ளு க் கா ன கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும். "ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என்பதே தங்கள் அனைவரது விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், இதுவே தனது தலையாய கடமை என சசிகலா கணவர் நடராஜன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
கூடுதல் விலை கூடாது: அமைச்சர் கடும் எச்சரிக்கை
4 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2017 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!