தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனமும் காவல்துறையினரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலம் மக்கள் கடந்த 6 நாட்களாக அங்குள்ள அய்யனார் கோவில் பகுதியில் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கதிராமங்கலத்தில் 10 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 80 பேர் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்
கதிராமங்கலத்தில் உண்ணாவிரதம்
19 Jul 2017 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jul 2017 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!