கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, "எதிர்க்கட்சி கூட் டணிக்கு நான்தான் தலைவர்" என்று கூறியுள்ளார். "எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்களில் நானும் ஒருவர். ஆனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு முக்கிய தலைவர் நான்தான் என்பது கட்சி முக்கிய உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட விஷயம்," என்று திரு மகாதீர் கூறினார். கோலாலம்பூரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு மகாதீர் இவ்வாறு கூறினார். சில நாட்களுக்கு முன்பு எதிர்க் கட்சிக் கட்டணித் தலைவராக திரு மகாதீர் நிய மிக்கப்பட்டார். கெஅடிலான் கட்சி ஆலோச கர் அன்வார் இப்ராகிம், கெஅடிலான் கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் எதிர்க்கட்சி கூட்டணித் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணித் தலைவர்கள் மூவருமே ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள்தான் என்று திரு மகாதீர் கூறினார். அதே சமயம் ஒரு நாட்டுக்கு மூன்று பிரதமர்கள் இருக்க முடியாது என்று கூறினார்.
மகாதீர்: பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு நான் தலைவர்
19 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jul 2017 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!