சென்னை: துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த மூன்று இளையர்களால் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு நிலவியது. மூவரையும் போலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மயிலாப்பூரில் போலிசார் வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறிப்பிட்ட மூன்று இளையர்களையும் கபாலீஸ்வரர் கோவில் அருகே கண்டனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அருகே சென்று விசாரித்துள்ளனர். அப்போது மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து மூவரையும் சோதனையிட்டபோது அவர்களிடம் ஒரு துப்பாக்கியும் கத்தியும் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி, கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று இளையர்கள் கைது
21 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jul 2017 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!