இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் மூத்த இந்திய பொருளி யலாளர்களையும் திரு தர்மன் சந்தித்து உரையாடினார். 'இந்திய மேம்பாட்டு உத்திகள், உலகமய மாக்கலுக்குப் பிறகு அனைத்துலகப் பங்கேற்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற பொருளியல் மாநாட்டில் பொருளியல், சமுதாயக் கொள்கைளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் முக்கிய உரை நிகழ்த்தினார். பின்னர் நம்பகத் தன்மையையும் ஆற்றலையும் மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார். படம்: பிடிஐ
புதுடெல்லியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்
23 Jul 2017 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!