ஜஹாங்கிர்புரி: வட்டமாக, சரியான வடிவில் சப்பாத்தியைச் செய்து தராததால் தனது 4 மாத கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சப்பாத்தி வட்ட வடிவில் இல்லாததால் 4 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி மிதித்துள்ளார் கணவன். இந்தப் பிரச்சினையைத் தடுக்க வந்த அவர்களின் முதல் குழந்தையை அறை ஒன்றில் போட்டு பூட்டிவிட்டு தன் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர். போலிசாரிடம் சண்டை குறித்து குழந்தை இப்படி விளக்கம் அளித்துள்ளது.
சப்பாத்தியை வட்டமாக சுடாததால் மனைவியைக் கொன்ற கணவன்
26 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jul 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!