மேற்கு வங்க மாநிலத்தில் பசந்த் பஞ்சமி பண்டிகையை யொட்டி பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இச்சமயம் நல்ல கல்வி, இசை, கலைகளில் தேர்ச்சி பெற பெண் தெய்வமான சரஸ்வதியிடம் மாணவர்கள் வேண்டிக் கொள்வது வழக்கம். கிழக்கு கோல்கத்தாவில் இப்பண்டிகையை, கொண்டாடும் விதமாக சிறுமிகள் பலர் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். படம்: ஏஎஃப்பி
பல வண்ணப் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ந்த சிறுமிகள்
26 Jan 2023 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!