சேமிப்பை முதலீடு செய்து லாபம் ஈட்டிய 441,000 மசே நிதி முதலீட்டாளர்கள்

மத்திய சேமநிதி முதலீட்டு திட்டத் தின் கீழ் பங்குகளிலும் யூனிட் டிரஸ்ட்டுகளிலும் முதலீடு செய்த உறுப்பினர்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரைப் பட்ட 12 மாத காலத்தில் பொதுவாக லாபம் ஈட்டி இருக்கிறார்கள். மொத்த மசேநிதி சாதாரண கணக்கு முதலீட்டாளர்களில் 78% அல்லது 441,000 உறுப் பினர்கள் தங்கள் சாதாரண கணக்குத் தொகையை முதலீடு செய்து லாபம் ஈட்டினர். இந்த லாபம், அவர்களுடைய மசேநிதி சாதாரண கணக்கு தொகை ஈட்டிய ஆண்டுக்கு 2.5% வட்டி வருவாய்க்கும் மேலாகக் கிடைத்திருக்கிறது. 2015 செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த முந்தைய ஆண்டில் இப்படி முதலீடு செய்தவர்களைவிட இந்த எண்ணிக்கை 27% அதிகம். பங்குச்சந்தை மேம்பட்டதே 2016ஆம் ஆண்டில் நிலைமை சிறப்பாக இருந்ததற்குக் காரணம் என்று மசே நிதி அறிக்கை ஒன் றில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!