திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் ரயில் நிலையம் செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. அவற்றை வீசியது யார்? அவை யாருக்குச் சொந்தமானவை என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாக்காளர் அட்டைகள் தேனி, போடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த வாக்காளர்களின் அட்டை என்பது தெரிய வந்துள்ளது. படம்: தகவல் ஊடகம்
குப்பையில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
9 Nov 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2017 01:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!