தீவு விரைவுச்சாலையில் நேற்று பயன்படுத்தப்பட்ட மின்- ஸ்கூட்டர் அதன் உரிமையாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித் துள்ளது. விரைவுச்சாலையின் இரண்டாம் தடத்தில் ஓர் ஆடவர் அதனை ஓட்டிச் சென்ற காணொளி பே சியா லோர் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பகிரப்பட்டது. காலை 9.00லிருந்து 9.30 மணிக்குள் எங் நியோ அவென்யூ வெளிப்பாதைக்கு முன் அந்த ஆடவரை நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் போக்குவரத்து போலிஸ் அதிகாரிகளும் பிடித்தனர்.
விரைவுச்சாலையில் மின்-ஸ்கூட்டர்
27 Nov 2017 05:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Nov 2017 06:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!