இலங்கை ஆளுநர்: அவகாசம் தேவை

காஞ்சிபுரம்: இலங்கையில் தமிழர் வாழ்வு மேம்பட அவகாசம் தேவை என மேற்கு மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் சக குடிமக்களாக வாழ அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக் கைகளை துரித கதியில் மேற் கொண்டு வருவதாகக் கூறினார். "இலங்கையின் மேற்கு மாகா ணத்தில் அனைத்து இன மக்க ளும் உள்ளனர். அங்குள்ள தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் துறைகளில் பல்வேறு பிரச்சினை கள் உள்ளன. எனவே தமிழரான என்னை ஆளுநராக நியமித்துள்ள னர். தமிழர் ஒருவரை நீதிபதியாக வும் நியமித்தனர்," என்றார் லோகேஸ்வரன்.

இலங்கை மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் (இடது).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!