"தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வேன். தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பேன். ஆனால், செய்யாத தவறுக்காக என்னால் மன்னிப்புக் கேட்க இயலாது. "நான் வேலையைச் சரியாக செய்வதில்லை என்று எப்போதும் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. "உண்மையில் நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்தது முதல் சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டால் வேறு எதுவும் தெரியாது. "எனக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பேனா, திரையுலகில் நீடிப்பேனா என்று எனக்கே தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் சிம்பு. 'செக்கச் சிவந்த வானம்' படம் விரைவில் வெளியாகிறது.
‘செக்கச் சிவந்த வானம்’ அனுபவம் பற்றி மனம் திறந்துபேசும் சிம்பு
8 Jun 2018 07:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jun 2018 07:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!