ஆலந்தூர்: துபாய், மஸ்கட் டில் இருந்து கடத்தி வரப் பட்ட ரூ.30 லட்சம் மதிப் புள்ள 1 கிலோ தங்கத் தைக் கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள் இதுதொடர்பாக ஆந்திரா வைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலை யத்துக்கு நேற்று முன் தினம் அதிகாலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவி, 38, என்பவரிடம் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்ததில் 'எமர்ஜென்சி' விளக்கில் 'பேட்டரி' வைக்கும் பகுதியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந் ததைக் கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். இதேபோல் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத் தில் ஆந்திராவைச் சேர்ந்த மல்லிகா, 43, என்பவரின் கைப்பையில் இருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 கிலோ தங்கம் கடத்தியவர் கைது
15 Apr 2016 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2016 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!