ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் உள்ள ஆஸ்தி ரேலிய தூதரகத்திற்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து அந்தத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. அத்தூதரக அதிகாரிகளுக்கு வந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகள் யாரும் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா தெரிவித்தது. இம்மாதத் தொடக் கத்தில் சுரபாயாவில் தூதரகத்தை திறந்தது ஆஸ்திரேலியா.
சுரபாயாவில் ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு மிரட்டல்
24 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2018 10:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!