கோலாலம்பூர்: - மலேசியாவைச் சேர்ந்த குறைந்தது 3 மீன்பிடிப் படகுகளை இந்தோனீசிய கடற்படையினர் பிடித்து வைத் துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மீன்பிடிப் படகுகளின் கேப்டன்களையும் இந்தோனீசியப் படையினர் கைது செய்திருப்பதாக வும் அமைச்சு கூறியது. இந்தோனீசியாவின் இச் செயல் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வை மீறிய செயல் என்றும் மலேசியா குறிப்பிட்டுள்ளது. இந்த வட்டார கடல் பகுதியில் மீன்பிடிப் படகுகள் சம்பந்தப்பட்ட தகராறுகள் அதிகரித்துள்ள நிலையில் மலேசியாவின் மூன்று படகுகள் இந்தோனீசிய கடற் படையினரிடம் சிக்கியுள்ளன. இந்தச் சம்பவம் மலேசிய கடற்பகுதியில் நடந்திருக்கலாம் என இதுவரை கிடைத்த தகவல் தெரிவிக்கிறது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அதிகாரி கள் கூறினர்.
இந்தோனீசிய அதிகாரிகளிடம் சிக்கிய மலேசியப் படகுகள்
20 Apr 2016 06:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2016 07:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!