சென்னை: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலில் இதுவரை சுமார் 52 ஆயிரம் மெட்ரிக் டன் விற் பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலே சியாவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு 56,750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அம்மணலை விற்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. பின்னர் நீதி மன்ற உத்தரவின்படி அந்த மணல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் 52,000 மெட்ரிக் டன் அளவிலான மணல் விற்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின் றன. இதற்கிடையே மலேசியாவில் இருந்து மேலும் 1 லட்சம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.
மலேசிய மணல் விற்றுத் தீர்கிறது: மேலும் ஒரு லட்சம் டன் இறக்குமதி
12 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!