புதிய கூட்டணி: மீண்டும் உறுதி செய்த திமுக தலைமை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பாரதிய ஜனதா அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து பாஜகவுக்கு எதிராக அமைய உள்ள புதிய கூட்டணியில் திமுக இடம்பெறு வது உறுதியாகிவிட்டதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி வைத் திருந்த தெலுங்கு தேசம் கட்சி அதிலிருந்து விலகி உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் தேசிய, மாநில அளவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பாக அவர் பல் வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அண்மையில் மு.க. ஸ்டாலினையும் அவர் சந் தித்துப் பேசினார். இதையடுத்து அவரது முயற்சிக்கு திமுக ஆதரவளிக்கும் என ஸ்டாலின் அறிவித்தார்.

மு.க. ஸ்டாலினைச் சந்தித்த சீதாராம் யெச்சூரி. படம்: சதீஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!