புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலையொட்டி அரசியல் நன்கொடை சான்றிதழுக்காக மொத்தம் ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக தேர்தல் துறை நேற்று தெரிவித்தது. இந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 1 மணி வரை காலஅவகாசம் இருந்தது. மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பேராளர்களைத் தேர்தல் துறையில் நேற்று காணமுடிந்தது. புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடக்கிறது.
புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தல்: சான்றிதழ் பெற 5 விண்ணப்பங்கள்
24 Apr 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!