புக்கிட் பாத்தோக் இடைத்தேர்லுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும். அதற்குரிய வேட்புமனு தாக்கல் நிலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கெமிங் தொடக்கப் பள்ளிக்குள் அன்று காலை 10.00 மணி முதல் பொதுமக்களும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலிஸ் நேற்று தனது அறிக்கையில் கூறியது. புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் உள்ள கெமிங் தொடக்கப் பள்ளியில் கார் நிறுத்த அனுமதியில்லை என்றும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் அங்கு வர பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை கூறப்படு கிறது. அங்குள்ள போலிஸ் அதிகாரிகள் கூறும் ஆலோச னையைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் நிலையம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கும்
25 Apr 2016 07:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2016 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!