தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை 'டைப் 2' வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய மிகப்பெரிய ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்க 2,300 பேர் தேவைப்படுகின்றனர். அவர்கள் நீரிழிவு நோய் இல்லாதவர்களாக அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலைமை உள்ளவர்களாக அல்லது ரத்தத்தில் சற்றுக் கூடுதலான சர்க்கரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். மேலும் மூன்றாண்டு காலத்துக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட வேண்டும். ஆண்டில் இரு முறை, ரத்த சர்க்கரை அளவைக் கணக்கெடுக்க தேசியபல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
பெரிய அளவிலான நீரிழிவு ஆய்வு: 2,300 பேர் தேவை
26 Apr 2016 07:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!