ஜகார்த்தா: பருவநிலை மாற்றம் இருப்பினும் அடுத்த ஆண்டில் பெரும்பாலும் புகை மூட்டப் பாதிப்பு இருக்காது என்று இந்தோனீசிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு இந்த வட்டாரத்தில் வழக்கத்திற்கு மாறான பருவநிலை இருந்தாலும் அப்பிரச்சினையை இந்தோனீசியா திறமையாகக் கையாளும் என்பதால் புகை மூட்டப் பாதிப்பு இருக்காது என்று தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக இந்தோனீசிய உயர் அதிகாரி நாஸிர் கூறியுள்ளார். இந்தோனீசியாவில் சில இடங்களில் காட்டுத் தீ பரவினாலும் தீயை அணைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
2019 ஆம் ஆண்டு புகை மூட்டம் இருக்காது
15 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2018 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!