வாஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு மட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் கிட்டத்தட்ட 40,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமானது என்று புள்ளிவிவர புதிய ஆய்வு அறிக்கை கூறியது. 1999ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2017ஆம் ஆண்டில் துப்பாக்கியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 அதிகம் என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு 23,854 பேர் துப்பாக்கியால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஆய்வு கூறியது. துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 40,000 பேர்
15 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2018 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!