அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 40,000 பேர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு மட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் கிட்டத்தட்ட 40,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமானது என்று புள்ளிவிவர புதிய ஆய்வு அறிக்கை கூறியது. 1999ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2017ஆம் ஆண்டில் துப்பாக்கியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 அதிகம் என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு 23,854 பேர் துப்பாக்கியால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஆய்வு கூறியது. துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!